உருளைக்கிழங்கு - 2 ( வேகவைத்து தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள் )
வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 தே.க
மிளகாய்ப் பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு& சீரகப் பொடி - 1/2 தே.க ( வாயுவை போக்கும் )
உப்பு -ருசிக்கு
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்.
பொடிகளைப் போட்டு நன்கு கிளறவும். உப்பு சேர்க்கவும்.
உ.கிழங்கை போட்டு கிளறி வேக விடவும்
கிழங்கில் நன்கு சாரவும் மல்லி போட்டு இறக்கவும்.
