Friday, 24 July 2015

சட்டத் தரணி ரசாக் அவர்கள் கல்முனைத் தொகுதியில் வெற்றி பெறுவது நிச்சயம்


கல்முனைத் தொகுதி மக்கள் தீர்மானித்து விட்டார்கள் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சட்டத் தரணி  ரசாக் அவர்களை ஆதரிப்பது என்று .இம் முறை ஆட்சிக்கு வருவது ஐக்கிய தேசியக் கட்சி தான் , ஆதலால் அக் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவரை ஆதரிப்பதன் மூலம் கல்முனைத் தொகுதி பல நன்மைகளை அடையும் இவ்வாறு சில வர்த்தக சங்கம்கள் மற்றும் ,இளைஞ்சர் அணிகள் தீர்மானித்துள்ளன .


கல்முனை -அலிக்கான் 


Loading...