Thursday, 6 August 2015

அக்கரைப் பற்றுக்கு எம்.பி நிச்சயம் , கல்முனை சம்மாந்துறை சந்தேகம்


நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் அதாவுல்லா தோல்வி அடைந்தாலும் அவருக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெறுவார் , ஆதலால் அக்கரைப் பற்றுக்கு எம்.பி  நிச்சயம் , கல்முனை ,சம்மாந்துறை தொகுதிகளில்  சந்தேகம் 

கல்முனை ,சம்மாந்துறை தொகுதிகளில் சிதறிக் கிடக்கும் பல கட்சிகளின் பலப் பரீட்சையால் இழப்பது தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை. 

சிந்தையில் சிந்தனை செய்தால் வாழ்வுண்டு , இல்லையேல் சொல்ல வேண்டியதில்லை 


சம்மாந்துறை நசீர் 




Loading...