Thursday, 13 August 2015

மத்திய வங்கி ஆளுநரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே உத்தரவிட்டுள்ளார்.

திறைசேரி பிணை முறி தொடர்பான கொடுக்கல் வாங்கலில் 20 பில்லியன் ரூபாவை மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், பிரதிவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
Loading...
  • Selling SriLankan Airlines In ‘Grand’ Mother Country07.10.2015 - Comments Disabled
  • பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் பள்ளிகள் மூடல்16.12.2015 - Comments Disabled
  • செப்டம்பருக்குள் போர்க்குற்ற விசாரணை: இலங்கையை வலியுறுத்தும் ஐ.நா17.06.2015 - Comments Disabled
  • ஆளுனரின் கருத்துக்குக் கண்டனம்!02.04.2016 - Comments Disabled
  • கொசுத் தொல்லையில் இருந்து விடுபெற வேண்டுமா இதோ ???29.06.2015 - Comments Disabled