Friday, 7 August 2015

முஸ்லிம் காங்கிரஸ் ஏன் மாற்றான் கட்சியில் இணைந்துள்ளது


யானையில் உள்ள மரக் கட்சிக் காரர்களுக்கு வாக்களிப்பது உங்களது வாக்குகளைப் பாழும் கிணற்றில் போடுவதுக்குச் சமம் . முஸ்லிம் காங்கிரசின் அடையாளமான மரச் சின்னத்தை  தூக்கி மூலையில் எறிந்து விட்டு யானையில் சேர்ந்துள்ளது எதற்காக ? 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அக் கட்சியில் உள்ளவர்களுக்கே நம்பிக்கை இல்லாது மாற்றான் உதவியை நாடி உள்ளது, குற்றம் உள்ள மனது குறு  குறுக்கும் ,இதனால் தன் நம்பிக்கையை இழந்துள்ளது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி. ஏன் மாற்றான் கட்சியில் இணைந்துள்ளது ? தாங்கள் பதவியை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால்


ஆகையால் மக்கள் வாக்கு அளிக்கும் போது  யானைக் கட்சியில் வாக்குக் கேட்கும் யானைக் கட்சி வேட்பாளருக்கே வாக்கு அளிக்கவும்  .



சாய்ந்தமருது மக்கள் நலன் விரும்பி -கலீல் 
Loading...
  • The President’s Dilemma About Dissolving Parliament22.06.2015 - Comments Disabled
  • ஐநூறு ரூபாய் பணத்திற்காக ஐந்து வருடம் உரிமைகளை அடகு வைக்காதீர்கள்- மயில் வேட்பாளர் அன்வர் முஸ்தபா04.08.2015 - Comments Disabled
  • பிழைகள் இடம் பெற்றிருந்தால், அதற்கு தமது அமைச்சர்களே பொறுப் பேற்க வேண்டும் என்று மகிந்தராஜபக்ஷ16.05.2015 - Comments Disabled
  • SriLankan Airlines: Employee Back Door Entrants To Exit22.01.2016 - Comments Disabled
  • கட்சி மாறிகளும் , காட்டிக் கொடுப்போரும் 24.07.2015 - Comments Disabled