Wednesday, 30 September 2015

மலர்களின் பார்வைகள்

Ummu Ahlam

மலர்களின்
பார்வைகள்
எப்போதும்
புன்னகை
கலந்த
மகிழ்ச்சிகளையே
தரும்
நாமும்
அதுபோல
மென்மையான
உள்ளம்
கொண்டவராக
தூய்மையான
உணர்வுகள்
கொண்டு
படைத்தவனுக்கு
நன்றியுடையவராக
மனம்
பொருந்தி
மகிழ்ச்சியாக
இன்றும்
என்றும்
வாழ்வதே
நம்
மானிடர்களின்
திருப்தி
நிறைந்த
அழகிய
நல்வாழ்கக்கையாகும்
Loading...