Tuesday, 20 October 2015

தோணவில் சல்பீனியா துளிர்விட ஆரம்பித்துள்ளது.



சாய்ந்தமருது தோனாவுக்காக செலவு செய்யப் பட்ட 30 மில்லியன் ரூபாய் நாசம் . மீண்டும் தோணவில் சல்பீனியா துளிர்விட ஆரம்பித்துள்ளது.

இங்கு பரிதாபம் என்ன வென்றால் சல்பீனியா அகற்றியமைக்காக மக்கள் கடந்த தேர்தலில் வாக்களித்து வழமை போல் ஏமாந்ததுதான் 


Loading...