Monday, 5 October 2015

கொழும்பு ரோயல் கல்லுாாியில் தமிழ் நாடக விழாவில் அமைச் ஹக்கீம்


அஸ்ரப் ஏ சமத்

கொழும்பு ரோயல் கல்லுாாி தமிழ் மொழி முல மாணவா்களது நாடக விழா  நேற்று ஞயிற்றுக்கிழமை  கல்லுாாி  நவரங்கால மண்டபத்தில் கல்லுாாியின் அதிபா் தலைமையில் நடைபெற்றது.
இக் கல்லுாாியின் பழைய மாணவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.  இந் நிகழ்வில் கல்லுாாியின் அதிபா்  உபாலி குணசேகர  மற்றும்  ஆசிரியா்கள் மாணவா்களும் பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

Loading...