Friday, 1 January 2016

நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை உழியர்களின் சத்தியபிரமாண நிகழ்வு


றிசாத் ஏ காதர்

அட்டாளைச்சேனை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்தில் 2016ஆம் ஆண்டுக்கான புதுவருட நிகழ்வு (2016.01.01) இன்று  நிலைய பொறுப்பதிகாரி பொறியியலாளர் யு.எல்.சி. பாவா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய அரசாங்கத்தின் அரச ஊழியர்களுக்கான கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் ஊழியர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் விசேடமாக இந்நிகழ்வில் யுத்தத்தினால் உயிர் நீத்த படை வீரர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


-

Loading...
  • கூரை ஏறி கோழிகூட பிடிக்கத்தெரியாத கூட்டமைப்பினர்12.06.2015 - Comments Disabled
  • கவிக்கோவின் இழப்பு கவியுலகின் பேரிழப்பு - முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம். அஸ்வர்05.06.2017 - Comments Disabled
  • வரவு செலவுத் திட்டம்  கிழிசலுக்கு துணித்துண்டுகளால் ஒட்டுப் போட்டு தைத்த ஆடையைப் போல உள்ளது – வாசுதேவ நாணயக்கார24.12.2015 - Comments Disabled
  • அவுஸ்திரேலிய அகதிகள் மீது நடந்த அதிரடி.10.06.2015 - Comments Disabled
  • ஜனாதிபதி நடுநிலைமை வகிப்பார்02.05.2015 - Comments Disabled