Wednesday, 29 June 2016

அமைச்சர் ரிஷாட் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் உங்களது பிரதேச அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள முடியும் NDPHR


கிழக்கில் முஸ்லிம்  சமூகத்தை பிரித்தாள புதிதாக சில காளான் குழுக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிரான சிலரின் சுய நலவாத கோஷத்தைப் பயன் படுத்தி அரசியல் அதிகாரம் பெற பிணம் தின்னும் கழுகுகளாக வட்டமிடுகின்றன,இஸ்லாமிய வரலாறுகளை உவமை காட்டி உங்களை  உசுப்பேற்றி பிளவுபட்டுள்ள  சமூகத்தை மேலும் பிளவு படுத்த எடுக்கப் படும் நடவடிக்கைகளை மக்கள் இனம் கண்டு முறி அடிக்க வேண்டும் 

கிழக்கு முஸ்லிம் சமூகத்தை சின்னா பின்னப்படுத்த முயலும் காளான் குழுக்கள் தட் கால அரசியலில் செல்லாக் காசாகிப் போன  இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா முஸ்லிம் சமூகத்தை கேட்டுக் கொண்டார் . அத்துடன் தற்போது நல்லதோர்  அமைச்சுப் பதவியில் உள்ள அமைச்சர் ரிஷாட் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் உங்களது பிரதேச அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள முடியும் என தான் நம்புவதாகவும்  கூறினார் .

மேலும் இக் காளான் குழுக்கள் எதிர் காலத்தில்  அமைச்சர் ரிஷாதுக்கு எதிராகவும் செயல் படுவர் என்பதே எனது கருத்து




Loading...
  • பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் “பயங்கரவாத தாக்குதல்”: நால்வர் பலி; 20 பேர் காயம்23.03.2017 - Comments Disabled
  • வட மாகண சபையும் இலங்கை அரசும் ஒரே நேர்கோட்டில்…02.02.2016 - Comments Disabled
  • கம்பன் வீட்டுத் தறிகள்05.05.2015 - Comments Disabled
  • சவுதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி28.11.2015 - Comments Disabled
  • ஐக்கிய தேசிய கட்சி 100 ற்கும் மேற்பட்ட ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றும் -அமைச்சர் விஜயகலா28.06.2015 - Comments Disabled