Thursday, 30 April 2015

19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு

parl_inside

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எனினும், நீதி சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய நான்கு சரத்துக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமுலுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், நேற்று முன்தினம் நாடாளுமன்றில் விஷேட பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், நீதி சேவை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய நான்கு சரத்துக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமுலுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், நேற்று முன்தினம் நாடாளுமன்றில் விஷேட பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
  • நாடளாவிய ரீதியில் 11000 ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றனர்--கல்வி அமைச்சு29.09.2015 - Comments Disabled
  • google ஆபாச படங்கள்ளை தடை செய்யலாம்24.10.2015 - Comments Disabled
  • தேர்தல் விளம்பரம் ACMC03.08.2015 - Comments Disabled
  • சூரிய சக்தி விமானத்தின் பயணம் ஒத்திவைப்பு01.06.2015 - Comments Disabled
  • Scandalous Abuse Of National List Provision25.08.2015 - Comments Disabled