
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
வடக்கில் மிகவும் மும் மூரமான முறையில் பல செயல் திட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன , ஆனால் கிழக்கில் பல திட்டம்கள் மக்களால் சுட்டிக் காட்டப் பட்டும் , அவைகள் கூட்டம் சேர்வதுடனும் , மற்றும் பல குழுக்கள் அமைப்பதுடனும் மட்டும் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றன.
செயல் திறன் யின்மை, முறையான திட்டம்மிடல் யின்மை என்ற கோளாறுகளால் சமூகத்தின் தேவைப் பாடுகள் இழுத்தடிக்கப் படுகின்றன . இவ்வாறன தற்போது ஆட்சியில் பங்கு கொண்டு பாரிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, பூமாலைகள் சகிதம் உலாவரும் செயல் திறன் அற்றுக் கிடக்கும் சிறு பான்மை அரசியல் கட்சிகள் நமக்குத் தேவைதானா ? கிழக்கு வெளிக்க வேண்டும் என்றால் ஆற்றல் மிகு கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே வெளிக்க வைக்க முடியும் , மக்களுக்கு இதை நான் உணர்த்தத் தேவையில்லை என்றே நினக்கிறேன்