
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் INDUSTRIAL ADVISORY COMMITTEE இல் ஆலோசகர் சபை உறுப்பினர் பொறி இயலாளர் முஸ்தபா யாசீன் பாவா ( Che. Mech Eng. MBA (Project &Finance) Present position CEO in a industry )
அரசியல் சட்டம் 20ல் , சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் சரத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம் , ஆகையால் அது எவ்வாறு என்பதை அறியவேண்டும் , முஸ்லீம்கள் கணிசமாக வாழும் திகாமடுல்லை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்டவேண்டும், அக்கரைப்பற்று மாவட்டத்தில் மாநகரசபை மட்டுமல்லாது 28000 வாக்காளர்களையும், பெரும் நிலப்பரப்பையும் அநேக அரச திணைக்களங்ஙகளையும் கொண்டுள்ள மாவட்டத்தின். மத்திய பிரதேசம். என்று குறிப்பிடலாம் , அக்கரைப்பற்று தனி தேர்தல் தொகுதியாக பிரகடனப்படுத்தவேண்டியது மிக அவசியம் காலத்தின் தேவை, இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின். நிலைப்பாடு சந்தேகம் தரக்கூடிய விடயம் காரணம் மாவட்டத்தின். ஏனைய பிரதேச அரசியல் வாதிகள் அக்கரைப்பற்று ஒரு தேர்தல் தொகுதியாக வருவதை தடுக்கவே முயற்சிக்ககூடும், அதற்கு காங்கிரஸ் தலைமை தலையை ஆட்டும் என்பதற்கு சாத்தியங்கள் உண்டு , இதில் அதாவுல்லாஹ்வும் , தவம் இரண்டு பேரும் கைகோர்க்க வேண்டியது மிகவும் இன்றி அமையாத தேவை, அவர்கள் இணந்து அக்கரைப்பற்று தேர்தல் தொகுதியாக ஏற்றுக்கொள்ள தேவையான விடயங்களை ஜனாதிபதிபதின் கவனத்துக்கு உடன் கொண்டு செல்ல கடமைப்பட்டவர்கள்
இதற்கு ஒரு சிறந்த உதாரணம், சாய்ந்த மருந்துக்கான தனியான பிரதேச சபை, இது வருவதற்கு கல்முனை விரும்பவில்லை ,
