|
ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனியாக போட்டியிடவுள்ளது. இக்கூட்டமைப்பில் 04 கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
|
