Sunday, 28 June 2015

மெரிக்கா, ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படும்-பேச்சாளர் ஜேசுஆ ஷேன்













நல்லாட்சியை முன்னெடுக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா, மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படும் என அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஜேசுஆ ஷேன் தெரிவித்துள்ளார்

மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமையவே, இந்த அறிவிப்பை வெளியிடுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையின் பின்னர் மனித உரிமைகள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால உறுதியளித்திருந்தார்.(பதிவு)


Loading...