Saturday, 11 July 2015

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்கியது ஏன்? ஜனாதிபதி மைத்திரிபால விளக்குவார்










முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புரிமை வழங்கப்பட்டமை சர்ச்சைக்குரிய பேசுபொருளாக ஆகியிருக்கும் நிலையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நாளை மறுதினம் (13) திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பார் என பிபிசி தெரிவித்துள்ளது.


Loading...