Wednesday, 8 July 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்ந்தும் குழப்ப நிலையில்











இன்றைய தினம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இறுதி முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

க தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்றில் அங்கம் வகித்த பலருக்கு இம்முறை வேட்பு மனு வழங்காதிருக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
Loading...