Pages
Home
அரசியல்
உள்நாடு
வெளிநாடு
பொருளாதாரம்
அறிவியல்
கட்டுரை
விளையாட்டு
Thursday, 30 July 2015
இறக்காத மனிதர்..!
கடல் காற்றும்
உப்பும் கலந்த நீரில்
பிறந்த பொக்கிசம்
இராமேஸ்வரத்தில்-ஒரு
அப்துல் கலாம்,
விண்ணை அழந்த
விஞ்ஞானி
உலகமுகத்துக்கே-தன்
ஊரையும்,தமிழையும்
உணர்வால் கொடுத்த
பெரியோன்.
மண்ணிலும்,விண்ணிலும்
இடம் பிடித்த –இந்த
மாமேதை எந்நாளும்
வாழ்ந்துகொண்டே
இருப்பார்.
கவிஞர்:
பசுவூர்க் கோபி
Newer Post
Older Post
Home
Loading...