Monday, 10 August 2015

இலங்கையில் கலவரம் மூளும் - அமெரிக்கா எச்சரிகை













இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதே தேர்தலின் பின்னரோ கலவரங்கள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு பயணிக்கும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுப்பதாகவும் அந்த நாடு தெரிவிவித்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்திலோ தேர்தல் இடம்பெற்ற பின்னரோ இவ்வாறான கலவரங்கள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. 

பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் போது கலவரங்கள் வெடிக்கலாம். இவ்வாறான நிலையில் இலங்கைக்கு பயணிக்கும் அமெரிக்கப் பிரஜைகள் கவனமாகச் செயற்பட வேண்டும் அந்த நாடு கேட்டுக் கொண்டுள்ளது.(நன்றி ஈழ நாதம் )


Loading...
  • இன்னும் 25 வருடங்களில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்காது!:ஈரான் ஆன்மிகத் தலைவர்12.09.2015 - Comments Disabled
  • Lawyers Condemns Use Of Religious Places For Political Propaganda22.06.2015 - Comments Disabled
  • பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்23.01.2016 - Comments Disabled
  • சவுதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி28.11.2015 - Comments Disabled
  • சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடகவே போர்க்குற்ற விசாரணை – வடக்கு முதல்வர் பிரேரணை முன் மொழிவு.01.09.2015 - Comments Disabled