Tuesday, 1 September 2015

ஜெனிவாவில் ஆதரவு தேடும் பிரசாரத்தை தொடங்கியது இலங்கை!













ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கான இலங்­கைக்­கான வதி­விடப் பிர­திநிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் எதிர்­வரும் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­வ­ரு­கிறது.

குறிப்­பாக, ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் வதி­விடப் பிர­தி­நி­தி­களை சந்­தித்து எதிர்­வரும் கூட்டத் தொடரில் இலங்­கைக்கு ஆத­ரவு தேடு­வது தொடர்பில் பிர­சாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கான இலங்­கைக்­கான வதி­விடப் பிர­திநிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் எதிர்­வரும் 30ஆவது கூட்டத்தொடரில் கலந்­து ­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­வ­ரு­கிறது.

குறிப்­பாக, ஜெனி­வாவில் உள்ள ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடு­களின் வதி­விடப் பிர­தி­நி­தி­களை சந்­தித்து எதிர்­வரும் கூட்டத் தொடரில் இலங்­கைக்கு ஆத­ரவு தேடு­வது தொடர்பில் பிர­சாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Loading...