Thursday, 3 September 2015

இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக தெரிவு









8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர் கட்சித் தலைவருக்கான கோரிக்கையும் முன்வைக்கப்படாமை காரணமாக இரா.சம்பந்தனே எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Loading...