அஷ்ரப் ஏ சமத்
கம்பளை சாகிரா கல்லுாாியின் பழைய மாணவ மணாவிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் , அமைச்சா் ரவுப் ஹக்கீ்ம் முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாா்ககார் ஆகியோறும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
கம்பளை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவ மாணவிகள் கொழும்புப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல் கொழும்பு ஹிங்ஸ் பரி ஹோட்டலில் கொழும்புக் கிளையின் தலைவா் முஸகி காசீம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக முன்னாள் ஊடக அமைச்சரும் சட்டத்தரணியுமான இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் கலந்து கொண்டு உரையாற்றினாா்.
இக் கல்லுாாி பற்றி உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீா் மாா்ககா் முன்னாள் கல்வியமைச்சா் பதியுத்தீன் மஹ்முத் காலத்தில் சிங்கள மொழிமூலம் தலைசிறந்ததொரு கல்லுாாியாக திகழ்ந்தது. அக்கால கட்டத்தில் இக் கல்லுாாி சகல துறைகளிலும் முன்னேறி இங்கு கற்ற மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் தோ்ச்சி பெற்று இன்றும் சிறந்த புத்திஜீவிகளாக திகழ்கின்றனா். இக் கல்லுாாி அக் கால கட்டத்தில் சிறந்து விளங்கியது.. அக்காலத்தில் இக்கல்லுாாியில் கல்வி கற்ற முன்னாள் அமைச்சா் பேரியல் அஸ்ரப் தொட்டு பலா் கொழும்பில் உயா் பதவிகளை வகித்தனா். என இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் இவ் வைபவத்தில் உரையாற்றினாா்.






