|
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினூடாக போட்டியிடுவதற்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாத முற்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி தலைமையகமான ஸ்ரீ கொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
