Wednesday, 20 January 2016

புலமைப்பரிசில் விண்ணப்பத்துக்கான கால எல்லை நீடிப்பு












வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவுசெய்து வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்வோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை கையளிக்க முடியுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 5 முதல் உயர்தரப் பரீட்சை எழுதுவது வரைக்கும் இந்த புலமைபரிசில் வழங்கப்படும். அது தொடர்பான தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.
Loading...
  •  ஹக்கீம் விடும் தேர்தல் புரளி08.07.2015 - Comments Disabled
  • ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பழச் செய்கை கிராமங்கள் வெற்றி02.10.2018 - Comments Disabled
  •  அகதி வாழ்வு, வெறும் நினைவு நிகழ்வுகளுடன் மட்டும் முடிவடையும் நமது முயற்சிகள் வேதனையானது.30.10.2015 - Comments Disabled
  • Why consumer Affairs authority chairman was resigned?05.06.2015 - Comments Disabled
  • ( O/L ) , ( A/L ) மாணவர்களுக்குமான அரை நாள் இஸ்லாமிய ஒன்றுகூடல் கல்முனையில்05.01.2017 - Comments Disabled