Thursday, 25 February 2016

நாடு முழுவதும் மின்தடை!

நாடு முழுவதும் மின்தடை!
நாடு முழுவதும் மின்தடை!
இலங்கை முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 நிமிடங்களாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என இலங்கை மின்சார அறிவித்துள்ளது.

மின்சார இணைப்பை மீளவும் வழமை நிலைக்குக் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
Loading...
  • Post January Dialectics Of Democracy17.06.2015 - Comments Disabled
  • அமெரிக்க டொலருடன் இலங்கையர் அகப்பட்டார்.14.06.2015 - Comments Disabled
  • முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் அதிக செல்வாக்கு - கருத்துக் கணிப்பு10.05.2015 - Comments Disabled
  • இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவம் எதற்காக? கேட்கிறார் கருணாநிதி14.06.2016 - Comments Disabled
  • அக்குறணை வெள்ளம்: தீர்வு காண விசேட செயலணி11.10.2018 - Comments Disabled