Friday, 3 March 2017

வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி வவுனியாவில் பேரணி - அனுராதபுர இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகம்மட் பேரணியில் பங்கேற்பு.

வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி நேற்று 

வவுனியாவில் மாபெரும்  பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர், மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.

இப்பேரணியில் அனுராதபுர மாவட்டட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகம்மட் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் வவுனியா வளாகத்தின் வியாபார கட்கைகள் பீட மூன்றாம் வருட மானவருமாவார். 

அஸீம் கிலாப்தீன்



Loading...
  • நாளை பிரதி அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள்07.09.2015 - Comments Disabled
  • சீன சொகுசு கப்பல் யாங்ஸி நதியில் மூழ்கியது03.06.2015 - Comments Disabled
  • காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த ஐ.நா செயலணிக்குழுவின் சிறிலங்கா பயணம் இடைநிறுத்தம்01.08.2015 - Comments Disabled
  • பூமி… நாளை 1 வினாடி அதிகமாக இருக்கும் – நாசா தகவல்! -30.06.2015 - Comments Disabled
  • அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் -படங்கள் 04.09.2015 - Comments Disabled