Thursday, 11 October 2018

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விசேட கூட்டம் இன்று

ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (11) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இச்சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்​​பெறவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...
  • பிரதமர் யஸ்ரின்  லிபரல் கட்சி ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என ஆகுமா? என்பது போகப்  போகத்தான் தெரியும்!29.10.2015 - Comments Disabled
  • ஞானசார தேரர் அரசியலில் இருந்து விலகல்11.01.2016 - Comments Disabled
  • பிரபாகரன் பிடிபடவில்லை..! கருணா VIDEO 25.07.2015 - Comments Disabled
  • அடர்த்தியான கூந்தலைப் பெறுவதற்கு15.11.2015 - Comments Disabled
  • புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியா பாலியல் ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் 21.05.2015 - Comments Disabled