ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
மகிந்தராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்க முடியாது என்று ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் வேறொரு கட்சியின் ஊடாக மகிந்தராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமித்து போட்டியிட செய்யும் முயற்சிகளுக்கு அவர்கள் தயாராகியுள்ளனர்.
இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்றஉறுப்பினர்களும் இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
