குறிப்பாக அருணாச்சலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா காஷ்மீரில் உள்ள லடாக்கையும் தன்னுடைய பகுதியாக ஆக்கரமிக்க துடிப்பதாக அறிக்கை கூறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் இந்திய பயணத்தின் போது சீன படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி 12 நாட்கள் முகாமிட்டு இருந்ததை சுட்டிகாட்டியதுடன் ராணுவ உதவியுடன் அண்டைநாடுகளின் பகுதிகளை ஆக்கரமிப்பது சீனாவின் வாடிக்கை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆக்கரமிப்புகள் பிற்காலத்தில் யுத்தங்களுக்கு வழி வகுத்தன என்பதால் இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Saturday, 9 May 2015
![]() |
இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்டகன் தெரிவித்துள்ளது. |
குறிப்பாக அருணாச்சலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா காஷ்மீரில் உள்ள லடாக்கையும் தன்னுடைய பகுதியாக ஆக்கரமிக்க துடிப்பதாக அறிக்கை கூறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் இந்திய பயணத்தின் போது சீன படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி 12 நாட்கள் முகாமிட்டு இருந்ததை சுட்டிகாட்டியதுடன் ராணுவ உதவியுடன் அண்டைநாடுகளின் பகுதிகளை ஆக்கரமிப்பது சீனாவின் வாடிக்கை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆக்கரமிப்புகள் பிற்காலத்தில் யுத்தங்களுக்கு வழி வகுத்தன என்பதால் இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Loading...
