|
வயதெல்லை இல்லாமல் சாகசம் புரிபவர்களின் மத்தியில் எமது நாட்டிலும் ஒரு சிறுவன் தன்னால் முடிந்ததை செய்து நிருபித்து உள்ளன்.ஒவ்வொரு மனிதனும் புதிய விடயங்களை பார்த்து,தெரிந்து கொள்ள ஆசை!அது போன்று இதுவரை காலமும் நம் பிற நாட்டவர்களின் சாகசங்களையே கண்டு புரித்து கொண்டோம் ஆனால் இப்போது அப்படி அல்ல எமது நாட்டிலும் அபாரதிறன் படைத்தவர்கள் உள்ளார்கள்.சாதிக்க துடிக்கும் வீரனுக்கு ஊண்டு கொளாக இருப்பம்!
|
