Thursday, 11 October 2018
![]() |
பத்தரமுல்ல பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் தீ |

பத்தரமுல்ல பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளது.
கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது குறித்த பகுதிக்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்தப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்ல...
![]() |
MMA குத்துச்சண்டை வீரர் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் சம்பியன் |

UFC குத்துச்சண்டை கோதாவில் ரஷ்யாவின் கபீப் நமாகெமேடோவ் (Khabib Nurmagomedov) சம்பியனாகியுள்ளார். அயர்லாந்தின் கோனர் மெக்கிரகரை தோற்கடித்தே, ரஷ்யா வீரர் கபீப் சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளார்.
சர்வதேச குத்துச்சண்டை கோதாக்களில், யு.எவ்.சி. கோதா மிகவும் முக்கியத்துவம் மிக்கதாய் அமைகின்றது. உலகின் அதிபார நட்சத்திர குத்துச்சண்டை வீரர்கள் இந்த கோதாவில் கலந்துகொளவதே அதற்கான காரணமாகும்.
அதற்கமைய,...
![]() |
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விசேட கூட்டம் இன்று |

ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (11) மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இச்சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக...
![]() |
மாகாணசபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம்: கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு |

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.
மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என ஆவேசமாக தீர்மானித்து அதற்கான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெறும் கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தலை பழைய...
![]() |
சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு |

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபா 6 இனாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபா 8 இனாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண (Auto) டீசலின் விலையில் மாற்றமில்லை எனவும் நிதியமைச்சு...
![]() |
அக்குறணை வெள்ளம்: தீர்வு காண விசேட செயலணி |

மழை காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், கபீர் ஹாசீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.
முறையற்ற...
Subscribe to:
Posts (Atom)
Loading...
27.06.2015 - Comments Disabled
05.10.2018 - Comments Disabled
21.01.2016 - Comments Disabled
21.12.2016 - Comments Disabled
02.08.2015 - Comments Disabled