Monday, 22 June 2015

மோர்க் குழம்பு



தேவையான பொருட்கள்

கெட்டி மோர் - 1 டம்ளர்
உப்பு - ருசிக்கு
மஞ்சள் தூள் சிறிது
வெங்காயம் - 1
தக்காளி -1


அரைக்க தேவையானது

தேங்காய் - 3 மே.க
பழ மிளகாய் பெரிது - 1
சீரகம் - 1/2 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
ப.அரிசி - 1/2. தே.க

கடலை பருப்பு, பச்சரிசியை முதலிலேயே
ஊறப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.



தாளிக்க வேன்டியவை

எண்ணெய் - 1 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
மிளகு - 7
சீரகம் - சிறிது
பொருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது

                                                   தாளிக்கவும்.





வெங்காயத்தை வதக்கவும்.












தக்காளியை சேர்த்து வதக்கவும்.










அரைத்தை ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும். கரண்டியால் கிண்டிக் கொண்டு இருக்கவும். அப்போது தான் கட்டி தட்டாமல் குழம்பு சரியாக வரும்.








                                    சேர்ந்து வரவும்





கெட்டி மோர் விட்டு, உப்பு சேர்த்து விடவும்.



முதல் கொதி வர ஆரம்பிக்கும் போதே அடுப்பை அணைத்து விடவும்.

கொத்தமல்லி வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். அருமையாக இருக்கும்.





                                                                         மோர்க் குழம்பு தயார்...!!!


Thanks 








































































Loading...