வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டது.
இந்த முடிவு, செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. பொதுத்துறை, தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள், உள்ளூர் வங்கிகள் என அனைத்து வங்கிகளுக்கும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை ஆகும்.
மாதத்தின் மற்ற சனிக்கிழமைகளில், அவை முழு வேலைநாளாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
|
Saturday, 29 August 2015
![]() |
அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆம், 4-ஆம் சனிக்கிழமைகள் விடுமுறை: |
Loading...
09.05.2016 - Comments Disabled
04.10.2018 - Comments Disabled
30.04.2015 - Comments Disabled
25.11.2015 - Comments Disabled
06.06.2015 - Comments Disabled