பிரான்ஸ் கோர்சிகோ என்ற பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கிருத்துவக்கூட்டம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிவாசலின் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் , புனித குரானை எரித்து அனைத்து முஸ்லிம்களும் ப்ரான்ஸை விட்டு வெளியேறி போய்விடுங்கள் என்று கூச்சலிட்டனர்.
வெள்ளி இரவு நடந்த இச்சம்பவத்தில் 2 காவல் ஆதிகாரிகளும் படுகாயமடைந்தன
