Saturday, 19 March 2016

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்..


இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக்குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை,இன்றைய கலாச்சார சீரழிவு,மற்றும் past food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.ஆண்மைக்குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது

ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிமுறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர்.இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.

நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும் நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை அடுத்து தூதுவேளை -பசலை கீரை -அரைக்கீரை இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே.!
Loading...
  • The Good, The Bad & The Uncouth13.09.2015 - Comments Disabled
  • யுத்தக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்க கூடாது--நவனீதம் பிள்ளை06.10.2015 - Comments Disabled
  • கூட்டமைப்பிடம் சில கேள்விகள்!- நிலாந்தன்07.07.2015 - Comments Disabled
  • The Constitutional Council Fiasco07.02.2016 - Comments Disabled
  •  Let us take an oath to remove all garbage politicians from society21.07.2015 - Comments Disabled