
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களினால் பின் வருவோர் பிரதேச மக்கள் மன்ற குழுத் தலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்
எம்.எஸ்.முபாரக் -சாய்ந்தமருது
கே.எல்.எம்.றியால் - நிந்தாவூர்
எஸ்.எம்.நழீர் -அட்டாளைச் சேனை
பீ.எம்.அலியார் -பாலமுனை
எஸ்.கே.நடராசா -காரை தீவு
எம்.எம்.குத்தூஸ் - கல்முனை
கே.எல்.அஸ்வர் -மருதமுனை
எல்.எம்.நிசார் -அக்கரைப் பற்று
எம்.எல்.சித்தீக் -ஒலுவில்
ஆர்.எம்.முஸ்தகீம் -காத்தான் குடி
ஏ .எல்.மஜீத் -ஏறக்காமம்
எம்.எம்.ரியாஸ் -பொத்துவில்
எம்.எல்.நியாஸ் -நட்பிட்டி முனை
வாலிப வயதுடைய இவர்கள் பிரதேச நலன்களை வளம் பெறவும் , கட்சியின் வளர்ச்சிக்கும், உதவுவார்கள் என்பது எமது நம்பிக்கை
NDPHR ஊடக அறிவித்தல்
