பத்தி எரிகிறது காஸா
நாமிங்கு பக்கோடா
சாப்பிட்டுக்கொண்டு
Facebook இல்
அரட்டை அடிக்கிறோம்
எந்த அணி
வேல்லுமேண்டு
வேட்டிசண்டை
போடுகிறோம்-இங்கு
அங்கு பத்தி
எரிகிறது -காஸா
பாலகன் முதல்
பாவைகளும்
பாவிகளுடன்-போராடி
மடிந்து போகினர்-அங்கு
ஆச பாசங்களுக்காய்
அங்கு போராட வில்லை
அல்லாஹ்வின்-வீட்டை
மீட்டு -அங்கு
நிம்மதி பெருமுச்சி
விட -தன்
மௌத்தையே
சுவைகின்றனர்.
மூணு வேளை
மூக்கு முட்ட -தின்னு
மூடிக்கொண்டு
துங்குகிறோம் -இங்கு
அங்கு பத்தி எரிகிறது-காஸா
அல்லாஹ்வை துணை
கொண்டு-ஒப்பாரியுடன்
தன் நடு மார்பில்
எத்தனை சிலிப்பர் -குண்டுகள்
அழு குரலால்
முளுக்காசாவும்
கதி கலங்கி -நிற்கிறது
இங்கு பிஸ்சா
திண்டபடி பிறண்டு
படுக்கிறோம் -புற
முதுகு காட்டி
கண்ணீர் வடித்து -கண்டிருக்கிறோம்
கண்ணிராரோடு
இரத்தாறு போட்டி போட்டு
ஓடுகிறது-காஸாவில்
அல்லாஹ்வே !
உன் உம்மத்தை
உன் பாசக்கயிற்றால்
கட்டிவிடு
உன்னிடம்
இப்பார்-ஏந்தும்
அத்தனை துவாவும்
ஏற்றுவிடு !
விடிவுக்காய்
ஏங்கும் எம் -உறவுகளுக்கு
விடிவை தந்திடு!
சகிதான சகலரையும்
பிர்தௌசில்-தங்கசசைதிடு
கண்ணீருடன்
ஒரு ஆத்மா
உன்னிடம்
மண்டியிடுகிறது
அருள் பொலிவாய்
எல்லாம் -வல்லோனே!
அல்லாஹ்வே!!!!!!!
ஆமின்