Saturday, 25 July 2015

“SLMC”க்கு சாவு மணி அடித்து கிழக்கில் புதிய அரசியல்….

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணி அடித்து கிழக்கில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் அடித்தளத்தினை எமது தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பளாருமான எம்.ஜமீல் தெரிவித்தார்.
இன்று தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான கட்சி அலவலகத்தின் திறப்பு விழா சம்மாந்துறையில் இடம் பெற்றுக்கொாண்டிருக்கின்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Amer
Loading...
  • ஆகஸ்ட் மாத ராசிபலன்கள்02.08.2015 - Comments Disabled
  • அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் -படங்கள் 04.09.2015 - Comments Disabled
  • இலங்கைக்கு அரசுக்கு ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ,ஒபாமா' பட எரிப்பு போராட்டம்29.08.2015 - Comments Disabled
  • சகலவற்றிற்கும் விடுதலைப்புலிகளை குற்றம்சாட்டுவது இலகுவான விடயம்-அஜிதா கதிர்காமர்31.08.2015 - Comments Disabled
  • சோவியத் கால பேருந்து நிறுத்தங்கள் ( படத் தொகுப்பு)10.10.2015 - Comments Disabled